உங்களுக்கு பொருத்தமான
வரனைத் தேடுங்கள்

அறிமுகம்

பிரமலைக்கள்ளர் இனம் பிறப்பாலும், வீரத்தாலும், தெய்வ வணக்கத்தாலும், பாசத்தாலும் சிறந்து விளங்குவதற்குக் காரணம் அவர்கள் பூர்வகுடியினர் விஞ்ஞானப்பூர்வமாக எம்130 செம்மரபு மரபணு ஒரு காரணம். 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு உன் ஆப்பிரிக்காவில் தோன்றிய மனிதனின் மரபணு தற்போது உசிலம்பட்டி வட்டம், செல்லம்பட்டி ஒன்றியம் ஜோதிமாணிக்கத்தைச் சேர்ந்த கனினி பணியாளர் விருமாண்டி மரபணுவுடன் ஒத்து போகிறது என்ற உண்மையை "நேஷனல் ஜியோக்ரபி" என்ற டிவியில் ஒளிபரப்பி உலகம் அறியச் செய்துள்ளனர்.

பிரமலைக்கள்ளர் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பயணம் செய்து பல குழுக்களாகப் பிரிந்து இந்தியாவின் தென்பகுதிக்கு வந்துள்ளனர். தற்போது வசித்து வரும் மதுரைக்கு மேற்கே ஆண்டிப்பட்டி கணவாய்க்கும் கிழக்கில் உள்ள நிலப்பகுதியில் குடியிருப்பதற்கு முன், மேலூர் வெள்ளாளப்பட்டி நரசிங்கம்பட்டி ஆகிய பகுதியிலிருந்து குடிபெயர்ந்து வந்துள்ளனர்.

மேலும் படிக்க...

குலதெய்வங்கள் - கோவில்கள்

பிரமலைக்கள்ளர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பயணம் செய்து பல குழுக்களாகப் பிரிந்து இந்தியாவின் தென்பகுதிக்கு வந்துள்ளனர். தற்போது வசித்து வரும் மதுரைக்கு மேற்கே ஆண்டிப்பட்டி கணவாய்க்கும் கிழக்கில் உள்ள நிலப்பகுதியில் குடியிருப்பதற்கு முன், மேலூர் வெள்ளாபட்டி நரசிங்கம்பட்டி ஆகிய பகுதியிலிருந்து குடிபெயர்ந்து வந்துள்ளனர் ...

மேலும் படிக்க...

24 உப கிராமங்கள்

விக்கிர பாண்டியன் என்னும் மன்னனால் உருவாக்கப்பட்டதால் இது விக்கிர மங்கலம் எனப் பெயர் ஏற்பட்டது. ஊராண்ட உரப்பனூரைச் சேர்ந்த வடமலை சுந்தத் தேவர் வம்சத்தில் பிறந்த எழுவத்தேவர் சோமத்தேவர் என்ற சகோரர்கள் கண்ணனூரில் வந்து குடியமர்ந்தனர். அவர்கள் அப்பொழுது கழுவநாத கோயில் பூசாரியாக இருந்த ராணி சோழத்தேவன் ...

மேலும் படிக்க...

திருமண உறவின்முறை

குடும்பத்தில் தந்தை, தாய் திருமண உறவு. தந்தை வழி உறவினர் பங்காளிகள், தாய் வழி உறவுகள், சம்பந்த வழி உறவு ஆதியிலிருந்தே இந்த உறவுமுறைகள் பின்பற்றப்படுகின்றன. பங்காளிகள் திருமண உறவு வைக்க கூடாது. தனது அத்தை, மாமன் வகையில் திருமணம் செய்வது வழக்கம். ஒரு சில காரணங்களால், திருமண உறவு மாறி விடுவதும் உண்டு என்றாலும் ...

மேலும் படிக்க...

சமுதாய முன்னோடிகள்

பங்காளிகள் கும்பிடும் கோவில்கள். பொன்னங்கன் என்ற ஒச்சாண்டம்மன் கோவிலை வணங்குகின்ற 6 பங்காளிகள் காக்குவீரன் கோவில், கோட்டை மந்தை கோவில், கேசவத்தேவன், பரிசப்புலித்தேவர் கூட்டத்துடன் திருமண உறவு கொள்கின்றனர். கருமாத்தூர் மண்ணுலகாத்தேவர் மகள் வழிப்பேரன், அக்காள்மகன் தடியன் கூட்டத்தார். எனவே திருமண உறவுமுறை ...

மேலும் படிக்க...